ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி மாலை 04.00 மணியளவில் முடிவுற்றது.
நாடளாவிய நீதியின் வாக்களித்த தொகையினர்.
நுவரெலியா மாவட்டம் : 80%
மாத்தறை மாவட்டம் : 73%
ஹம்பந்தோட்டை மாவட்டம் : 70%
புத்தளம் மாவட்டம் : 70%
கழுத்தறை மாவட்டம் : 70%கம்பஹ மாவட்டம் : 65%
முல்லைதீவு மாவட்டம் : 73%
இரத்தினபுரி மாவட்டம் : 70%
மொனராகலை மாவட்டம் : 75%
அநுராதபுரம் மாவட்டம் : 76%
பொலன்னறுவை மாவட்டம் : 75%
கேகாலை மாவட்டம் : 70%
மாத்தளை மாவட்டம் : 75%
வவுனியா மாவட்டம் : 70%
அம்பாறை மாவட்டம் : 70%
குருனாகல் மாவட்டம் : 70%
