GuidePedia

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கமலை காட்டுப்பகுதியில் 21.01.2015 அன்று பகல் 12 மணியளவில் குறித்த காடு தீப்பற்றி சில ஏக்கர்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாராவது இதற்கு தீ வைத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். அட்டன் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.




 
Top