ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன இலங்கை, பிரதான செய்திகள் 11:47 AM A+ A- Print Email உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளரை பொலிஸார் அணுகியுள்ளனர்.