அரசியல் கலம் சூடு பிடித்துள்ள தற்போதைய சூழலில் எமது OnlineCeylon.Com தளத்தின் வாசகர்கள் நாளுக்கு நாள் அதிகரிகரித்தவன்னம் உள்ளனர். அதி கூடிய வாசகர்கள் வருகை காரணமாகவே எமது தளம் முடக்கப்பட்டுள்ளதாக எமது சர்வர் குழாம் அறிவித்துள்ளது. விரைவில் சீர் செய்யப்பட்டு உங்கள் அபிமான OnlineCeylon.Com பழைய நிலைக்கு திரும்பும் என்பதை எமது வாசகர்களுக்கு அறிவித்துக் கொள்கின்றோம்.
அதி கூடிய பார்வையாளர்கள் காரணமாகவே OnlineCeylon.Com முடக்கப்பட்டுள்ளது
இந்த செய்தி / ஆக்கத்தை SHARE செய்து உதவுங்கள்
-----------------------------------------------------------------
முக்கிய குறிப்பு...>>>>
ஒன்லைன்சிலோன் வாசகர் கவனத்திற்கு,
எமது தளத்தில் வெளியிடப்படும் செய்திகள்/ ஆக்கங்கள் எமது நிர்வாகத்தின் கொள்கையோ நிலைப்பாடோ அல்ல. அந்த தகவல்களை அனுப்பி வைப்பவர்களே அதற்கு முழு பொருப்பாவார்கள். சமூக இணையத்தளம் என்ற அடிப்படையில் எமக்கு அனுப்பிவைக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பின் அவற்றை நாங்கள் வெளியிடுகின்றோம்.
பிரதம ஆசிரியர்,
ஒன்லைன் சிலோன்
