GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டதாக  காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்டிடம் கேட்ட போது வன்முறை தொடர்பிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.



 
Top