நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதையிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ரணிலுக்கு இந்தி பிரதமர் மோடி வாழ்த்து
இந்த செய்தி / ஆக்கத்தை SHARE செய்து உதவுங்கள்
-----------------------------------------------------------------
முக்கிய குறிப்பு...>>>>
ஒன்லைன்சிலோன் வாசகர் கவனத்திற்கு,
எமது தளத்தில் வெளியிடப்படும் செய்திகள்/ ஆக்கங்கள் எமது நிர்வாகத்தின் கொள்கையோ நிலைப்பாடோ அல்ல. அந்த தகவல்களை அனுப்பி வைப்பவர்களே அதற்கு முழு பொருப்பாவார்கள். சமூக இணையத்தளம் என்ற அடிப்படையில் எமக்கு அனுப்பிவைக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பின் அவற்றை நாங்கள் வெளியிடுகின்றோம்.
பிரதம ஆசிரியர்,
ஒன்லைன் சிலோன்