GuidePedia

பொரளை பள்ளிவாசல் மீது தாக்குதல்
பொரளை பள்ளிவாசல் மீது தாக்குதல்

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது நேற்று கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏ...

Read more »

கடந்த அரசின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு : விரைவில் பலர் கைதாவர்
கடந்த அரசின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு : விரைவில் பலர் கைதாவர்

கடந்த அரசாங்கத்தின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங...

Read more »

மரிச்சுக்கட்டியில் அஞ்சி ஒளியும் பேசும் பொம்மைகள்
மரிச்சுக்கட்டியில் அஞ்சி ஒளியும் பேசும் பொம்மைகள்

அமைச்சர் றிஸாத் வில்பத்து வனப்பகுதியினை அழித்து சட்ட விரோதமாக முஸ்லிம் மக்களினை குடியேற்றியுள்ளதாக பேரின சில குழுக்கள் குற்றம் சுமத்தி வர...

Read more »

கடந்த 14 நாட்களில் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வன்புணர்வு : வீ.இராதாகிருஷ்ணன் (Audio)
கடந்த 14 நாட்களில் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வன்புணர்வு : வீ.இராதாகிருஷ்ணன் (Audio)

(க.கிஷாந்தன்) கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவ...

Read more »

அட்டனிலிருந்து கண்டி செல்லும் அனைத்து தனியார் பேரூந்துகளும் பணிப்பகிஷ்கரிப்பில்
அட்டனிலிருந்து கண்டி செல்லும் அனைத்து தனியார் பேரூந்துகளும் பணிப்பகிஷ்கரிப்பில்

(க.கிஷாந்தன்) அட்டனிலிருந்து கண்டி செல்லும் அனைத்து தனியார் பேரூந்துகளும் 31.05.2015 அன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டடுள்ளனர். 30....

Read more »

வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஸாத் மீதான சந்தேகப் பார்வை
வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஸாத் மீதான சந்தேகப் பார்வை

வில்பத்து விவகாரத்தினை தற்போது சிஹல ராவய அமைப்பே தூக்கிப் பிடித்து பூதகரமாக்கியுள்ளது.இவ் அமைப்பானது அமைச்சர் றிஸாத்தினைக் கைது செய்யாது ...

Read more »

சுகாதார தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி
சுகாதார தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வருகின்ற நபர்களை வைத்தியசாலைச் சிற...

Read more »

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க புதிய App மற்றும் இணையதளம் அறிமுகம்
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க புதிய App மற்றும் இணையதளம் அறிமுகம்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க வகை செய்யும் ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய App மற்றும் இணையதளதை அறிமுகம் செய்துள்ளது கூகு...

Read more »

இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியது
இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியது

இந்தியா முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொ...

Read more »

3-5 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உளவியல் நிகழ்ச்சித் திட்டம்
3-5 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உளவியல் நிகழ்ச்சித் திட்டம்

(மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்) All Indian Institute of Management Studies நிறுவனத்தினரால் இந்திய உளவியல் வல்லுனர்களின் மேலான ஆலோ...

Read more »

பர்மா றோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன் : எம்.ஐ.எம் மன்சூர்
பர்மா றோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன் : எம்.ஐ.எம் மன்சூர்

( கே.எம்.அன்சார்) பர்மா றோகிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்...

Read more »

திருமண வீட்டிற்கு சென்ற டிக்கோயா நகர சபை ஊழியர்கள் ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
திருமண வீட்டிற்கு சென்ற டிக்கோயா நகர சபை ஊழியர்கள் ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அட்டன் – டிக்கோயா நகர சபை மேலதிக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 28.05.2015 அன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு எதிராக ஆ...

Read more »

பொதுத் தேர்தலில் ஐ.தே.க புதிய கூட்டணியில் போட்டியிடும் : அஜித் பெரேரா
பொதுத் தேர்தலில் ஐ.தே.க புதிய கூட்டணியில் போட்டியிடும் : அஜித் பெரேரா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான ...

Read more »

முஸ்லிம்கள் மீதான பௌத்த கொடூரத்தை கண்டித்து இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம்
முஸ்லிம்கள் மீதான பௌத்த கொடூரத்தை கண்டித்து இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம்

மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டிக்கத் தக்கது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கைக...

Read more »

முடிந்தால் பாராளுமன்றை கலைத்துக் காட்டுமாறு அத்துரலியே ரத்தின தேரர் சவால்
முடிந்தால் பாராளுமன்றை கலைத்துக் காட்டுமாறு அத்துரலியே ரத்தின தேரர் சவால்

20 ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர...

Read more »

விசாரணையின் அச்சம் காரணமாக சஷி வீரவன்சவுக்கு திடீர் சுகவீனம்
விசாரணையின் அச்சம் காரணமாக சஷி வீரவன்சவுக்கு திடீர் சுகவீனம்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...

Read more »

எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது : தேர்தல்கள் ஆணையாளர்
எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது : தேர்தல்கள் ஆணையாளர்

எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்ற...

Read more »

வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை : ஞானசார தேரர்
வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை : ஞானசார தேரர்

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலக...

Read more »

முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு
முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசா...

Read more »

ஞானசார தேரர் பிணையில் விடுதலை
ஞானசார தேரர் பிணையில் விடுதலை

கறுவாத்தோட்ட பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், புதுக்கடை பிரதான மா...

Read more »

வாஸ் குணவர்தன மற்றும் அவரின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
வாஸ் குணவர்தன மற்றும் அவரின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவும், அவருடைய மகன் ஆகியோரி...

Read more »

வித்தியா படுகொலை விவகாரம் : ஜனாதிபதி மைத்திரி யாழ் விஜயம்
வித்தியா படுகொலை விவகாரம் : ஜனாதிபதி மைத்திரி யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றவுள்ளா...

Read more »

முஸ்லிம் சமூ­கத்­திடம் வாக்­காளர் இடாப்பில் தமது பெயர்­களை பதிந்­து­கொள்ளும் ஆர்வம் குறை­வா­க உள்ளது : முஜிபுர் ரஹ்மான்
முஸ்லிம் சமூ­கத்­திடம் வாக்­காளர் இடாப்பில் தமது பெயர்­களை பதிந்­து­கொள்ளும் ஆர்வம் குறை­வா­க உள்ளது : முஜிபுர் ரஹ்மான்

அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஆர்வம் முஸ்லிம்  சமூ­கத்­திடம் காணப்­பட்ட போதிலும் வாக்­காளர் இடாப்பில் தமது பெ...

Read more »

தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை திறக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை திறக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை திறக்குமாறு கோரி காசல்ரீ கார்ப்பெக்ஸ் பகுதி தோட்ட தொழிலாளிகளும் பெற்றோர்கள...

Read more »

(யானை சஃபாரி) வாகனங்களின் சாரதிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன
(யானை சஃபாரி) வாகனங்களின் சாரதிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

(க.கிஷாந்தன்) பொலனறுவையில் யானைகளின் இயற்கையான வாழ்விடத்திற்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் (யானை சஃபாரி) வாகனங்களின் சாரதிகளுக்கு...

Read more »

றிஸாட் பதியுதீன் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார்
றிஸாட் பதியுதீன் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார்

(றிப்கான் கே சமான்) மன் / றிஸாட் பதியுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி தளபாடங்களை வழங்கிவைத்தார். மீள்கு...

Read more »

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்
தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக...

Read more »

சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது : அல் ஹாஜ் யூ.கே நபீர்
சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது : அல் ஹாஜ் யூ.கே நபீர்

(ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்) உள்ளூராட்சி மன்றமானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள்க் கோசமாக இருந்து வருகிறது.இதனை பல வழிகளில் சாய்ந்தமருது ம...

Read more »
 
 
Top