GuidePedia

(க.கிஷாந்தன்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை ஒக்ஸ்போர்ட் தோட்ட பகுதியில்; 28.04.2015 அன்று காலை வேளையில் குளவி கொட்டியதால் 10ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்வர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு குறித்த தோட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.



 
Top