(இக்பால் அலி) நில நடுக்கத்தால் பெறும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நேபாளம் நாட்டிற்கு உதவி செய்யும் முகமாக இலங்கையில் உள்ள முஸ்லிம சமூக அமைப...
கல்லு சூடாக இருக்கும் போதே, ரொட்டியை சுடவேண்டும், ஜனாதிபதி மைத்திரி ஊடாகவே அதனை நிறைவேற்ற முடியும் : சோபித தேரர்
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அன்றி வேறு எவருமில்லை...
காத்தான்குடி-06 பாத்திமா பள்ளிவாயல் வீதிக்கான புதிய பெயர் பலகை திறந்து வைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி-06 அமானுல்லாஹ் முதலாம் குறுக்கு வீதி 30-04-2015 இன்று வியாழக்கி...
சிலை ஒன்று வைப்போமா!
அண்மையில் திறக்கப்பட்ட காத்தான்குடி பூர்வீக நூதன சாலை இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. காரணம் இந்த நூதனசாலையில் பல சிலைகள் வ...
உலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல்
பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், டி20 போட்டிகளில் 500 சிக்சர்களை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எத...
கறையான் புற்றெடுக்க கருநாகம் குடியிருந்த கதையாகி விடக்கூடாது
19வது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலை அறிந்த வடபுலத்து முதியவர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம...
மெல்லிய உடலை குண்டாக்கும் கருடன் கிழங்கு
காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. கொடி...
iPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்
அப்பிளின் தயாரிப்பான iPhone களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்வதற்கான சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. ONடி எனப் பெயரிடப்பட்டுள்ள 5000 mAh ம...
எனது சர்வதேச சாதனை நிராகரிக்கப்பட்டது : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிடம் இருந்து இரண்டு விருதுகள் வழ...
கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவு சீட்டு விரைவில் அறிமுகம் : ஜோன் அமரதுங்க
கைவிரம் அடையாளம் உள்ளடக்கப்பட்ட புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெ...
இரட்டை பிரஜா உரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு 19இல் ஆப்பு
இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என 19வது திருத்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளதென வெளிவிவகார பிரதி அமைச...
அரச சொத்துக்களை மீள கையகப்படுத்தும் ஜனாதிபதி விசேட செயலணி ஆரம்பம்
அரச சொத்துக்களை மீள கையகப்படுத்தும் ஜனாதிபதி விசேட செயலணிக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் குறித்த விசேட செயலணியில்...
பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய இருவர் கைது: உப பொலிஸ் பரிசோதகரின் நிலை கவலைக்கிடம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய...
நெல் கொள்வனவுக்கு நிதி ஒதுக்குமாறு றிஷாத் கோரிக்கை
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி...
அமெ. – இலங்கை விரிசலை நீக்குவாரா ஜோன் கெரி?
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டிருந்த விரிசலை சீரமைக்கவே அந்நாட்டு ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக...
காணி மோசடி: சந்திரிகாவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்து முன்னாள் அமைச்சர்கள் வா...
அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகைகளை கொண்டு சென்றவா் கைது
(க.கிஷாந்தன்) கண்டி பகுதியில் இருந்து தலவாக்கலை நகர பகுதியில் உள்ள மரப்பலகை கடைக்கு அனுமதி பத்திரம் இல்லாமல் டிப்பர் லொறியில்...
பொதுபலசேனாவை உருவாக்கியவர் சம்பிக்க ரணவக்கவே : போட்டு உடைக்கின்றார் மஹிந்த
(TNN) நாட்டில் தற்போது ஏராளம் ஜனாதிபதிகள் உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார். இவர் தாய்நாடு ஆசிரியருக்...
ஐ.தே.க சார்பில் பொதுத் தேர்தலில் றிஷாட் பதியுதீன் வன்னியில் போட்டியிட முடியாது
(மன்னார் நிருபர்) வன்னி மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் போட்டியிடுவதற்க...
தாருல் ஹஸனாத் அகடமியின் வருடாந்த பொதுக்கூட்டம்
(காதர் முனவ்வர்) தாருல் ஹஸனாத் அகடமியின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் மே மாதம் முதலாம் திகதி கல்லூரி வலாகத்தில் நடை...
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட வருகை தருவோர் கவனத்திற்கு
(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் ...
நோர்வூட் எல்படை தோட்ட பகுதியில் மான் குட்டி ஒன்று பொலிஸாரால் மீட்பு
(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் எல்படை தோட்ட பகுதியில் குறித்த ஒரு நபர் வீட்டில் மான் குட்டி ஒன்று கூட்டினுள் அ...
ஐபோன் மூலம் ரகசிய நிர்வாண படம் எடுக்கும் புதிய அப்பிளிகேஷன் (வீடியோ இணைப்பு)
Iphone மூலம் ரகசியமாக நிர்வாணப் படங்கள் எடுக்கும் புதிய அப்பிளிகேஷன் ஒன்று வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ஐபோனில் ஆப...
நோய் தீர்க்கும் வேப்பிலை
அறுசுவைகளில் ஒரு சுவை கசப்பு. அந்த கசப்பை தவிர்க்கவே நினைப்போம். ஆனால் கசப்பு நிறைந்த வேப்பிலைகளில் மருத்துவகுணங்கள் அதிகம் உள்ளது. பாட்...
20 வது திருத்தச்சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: நிமல் சிறிபால டி சில்வா
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடனேயே நாடாளுமன்றத்தில் 19 வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் தலைவர் நிமல் சிறிபா...
ஜே.ஆர்.இனால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு கண்டுள்ளார் : ராஜித
இலங்கை அரசியலில், இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டம...
ஆற்றில் விழுந்து 4 வயது சிறுமி பலி
(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிபக்கலை தோட்டப்பகுதியில் உள்ள ஆற்றில் 4 வயதுடைய சிறுமி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள...
ஆசிரியர் உதவியாளா் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது
(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத்துறை தமிழ் மொழி மூல பாடசாலைகளை அடிப்படையகக் கொண்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தவிர்க்கமுடியாத காரணத்தால் எத...
விசித்திரமான முறையில் பிறந்த குழந்தை
(படம் - க.கிஷாந்தன்) தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையில் கடந்த 18ம் திகதி விசித்திரமான முறையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கண்,...
மலையகத்தில் இடம்பெறும் மேதினக் கூட்டங்கள்
(க.கிஷாந்தன்) மலையக தொழிற்சங்க அமைப்புகளின் மேதினக்கூட்டங்கள் இம்முறை பதுளை, ஹாலிஎல, தலவாக்கலை, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளில் இடம்பெறவ...