GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
சிரேஷ்டஅமைச்சர் பௌசி அவர்கள் பிரராக‌ நியமிக்கப்பட்டால் அது இந்த‌ நாட்டின் மிகப்பெரும்லாற்று நிகழ்வாகவும்ஐக்கிய‌ க்கள் சுதந்திர‌ முன்னணி இனவாதக்கட்சியல்ல‌ என்பதை நிரூபித்ததாகமுடியும் என‌ உலமா ட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் ஜீத் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி ‌ ஊடவியாளரின் கேள்வி ஒன்றுக்கு திலளிக்கையில் அவர் மேலும்தெரிவித்ததாவது,

இன்றைய‌ முஸ்லிம் அரசியல்வாதிகளில் அமைச்சர் பௌசி அவர்களே சிரேஷ்டமானர் என்பதுடன்ஆளுமை மிக்க‌ ஒருவராவார்அந்த‌ கையில் அவர் பிரராக‌ நியமிக்கப்ப‌ முழு குதியும்உடையராவார்

இந்த‌ நாட்டை பொறுத்த ரை ‌ தத்தினரும் மானம் என்றே அரசியல் சாசம் சொல்கிறதுடைமுறையில் அதற்கு மாற்றமான‌ செயற்பாடுகளே அதிகம் காணப்படுவதால் இனங்கள் த்தியில் ந்தேகமும்அச்சமும் காணப்படுகிறதுஇவற்றை தீர்க்கும் கையில் பிரதான‌ அரசியல் ட்சிகள் ‌ துறைகளிலும்இன‌ ரீதியாக‌ இல்லாமல் அரசியல் நியங்களை ங்க‌ வேண்டும்அந்த‌ கையில் எதிர் ரும் தேசியஅரசாங்கத்தின் பிரராக‌ அமைச்சர் பௌசி நியமிக்கப்படுவது மிகச்சிறந்த‌ எடுத்துக்காட்டாக‌ முடியும்.

நாட்டில் இனவாதம் ஒழிக்கப்பட்டு ல்லதொரு ல்லாட்சியை ஏற்படுத்த‌ அர்ப்பணிப்புடன் செயற்படும்னாதிபதி மைத்ரிபால‌ அவர்கள் அமைச்சர் பௌசியை பிரராக‌ ஒரு ருடத்துக்கேனும் நியமித்தால்அது ல்லாட்சியின் மிகச்சிறந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருக்கும் என்பதுடன் கடந்தகால ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கான பெரும் கௌரவமாகவும்  இந்நடவடிக்கை அமையும் எனவும் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.



 
Top