GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பரப்பிற்குள் மீன் பிடித்தால் சுடுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தை இந்திய ஊடகங்களும் அரசியல் வங்குரோத்து அடைந்த கட்சிகளும் திரிவுபடுத்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் ஊடாக வெளியிட்டுள்ள கருத்தை மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்து கலாச்சாரா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டுள்ள கருத்து.





 
Top